தென்காசி மாவட்டத்தில். 2023-ம் ஆண்டு இம்மாதத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 25.08.2023 நடைபெறும்!
தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் இ.ஆ.ப., தகவல்.
தென்காசி மாவட்டத்தில். 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 25.08.2023 வெள்ளிக்கிழமை காலை10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் இ.ஆ.ப. தலைமையில் நடைபெறவுள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் விவசாயிகள் பங்கேற்கிறார்கள்.
கைபேசி எண்ணையும். எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொள்வதோடு மனுவில் தங்களது தவறாது குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விவசாய குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுவிற்கான ஒப்புகையும் மனுவின் கோரிக்கை தொடர்பான விபரங்களும் அனைத்து வகை கைபேசிகளிலும் பார்க்கும் வண்ணம் செயலி வாயிலாக குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இக்குறைதீர் கூட்டத்தில் விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.