(ஏ.டி) அவரும் எக்ஸிக்யூட்டி ஆபிஸர் ஜெயாபிரகாஷ் மீது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு மாதம் மாதம் தீர்மானத்தின் போது ஒரு குறிப்பிட்ட பர்சன்டேஜ் தொகையை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தகவல் உண்டாம். இனியாவது கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி எக்ஸிக்யூட் ஆஃபிஸர் ஜெயப்பிரகாஷ் மீது விசாரணை செய்து தமிழக பேரூராட்சியின் இயக்குனர் செல்வராஜ், நகரமைப்புத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்? அல்லது திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீசார் கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சியில் பணியாற்றி வரும் ஜெயபிரகாஷ் மீது ஒரு கண் வைத்து நோட்டமிட்டு திடீரென பேரூராட்சி நுழைந்து சோதனையிட்டால் அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளும் வெட்ட வெளிச்சத்திற்கு வரும் என்கின்றனர் பேரூராட்சியின் விவரம் அறிந்தவர்கள்
கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி மக்கள் வரிப்பணத்தில் ராஜபோகம் வாழ்க்கை நடத்தும் எக்ஸிக்யூட் ஆபிஸர் ஜெயபிரகாஷ் இவர் மீது விஜிலென்ஸ் போலீசார் பார்வை திரும்புமா?
• Bharathaidhazh