லஞ்சத்தை வாரிக் குவிக்கும் காட்பாடி டவுன் நில அளவையர் பிரசன்னா..?
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் நில அளவை செக்ஷனில் நாளுக்கு நாள் புகார் கூறும் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது உண்மை நிலவரத்தை விசாரித்த போது கிடைத்த தகவல் இங்கு காட்பாடி டவுன் சர்வேராக இருப்பவர் வள்ளிமலை மண்டலத்தை சேர்ந்த ராணுவ வீரராக இருந்துள்ளார் பிரசன்னா இவருக்குக் கீழ் இரண்டு நபர்கள் நியமித்துக் கொண்டு காட்பாடி தாலுகாவிற்கு தாராபடவேடு டவுனுக்கு உட்பட்ட வீட்டுமனைகள் நிலம் வீடுகள் சர்வே செய்து அளப்பதற்கு முறையாக அரசு பணம் கட்டியும் நிலம் வீட்டுமனை பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறாராம் காட்பாடி டவுன் நில அளவையர் பிரசன்னா இவர் இடத்திற்கு ஏற்றார்போல் அளக்க ஒரு ரேட் நிர்ணயம் செய்து லஞ்சமாக கொடுப்பவர்களுக்கு மட்டும் நிலம் அளந்து சர்வே செய்ய வருவாராம் இல்லை என்றால் தட்டிக் கழிப்பாராம் யாராவது காரணம் கேட்டால் மாவட்ட ஏடி அவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் தனது செக்ஷனில் வேலை செய்பவர்களுக்கும் பணம் கொடுக்கவில்லை என்றால் யாரும் ஒத்துழைக்க மாட்டார்கள் நான் என்ன செய்யணும் என்கிறாராம் இதனால் பயனாளிகள் அரசுக்கு பணம் கட்டியும் சர்வே செய்ய வராமல் இருக்கும் காட்பாடி டவுன் நில அளவைர் பிரசன்னாவை ஒரு சிலர் லஞ்ச ஒழிப்பு போலீசில் மாட்டிவிட திட்டமிட்டு இருப்பதாக தாலுக்கா அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்ததை நாம் காதால் கேட்க முடிந்தது மேலும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் காட்பாடி டவுன் நில அளவையர் பிரசன்னாவை தொடர்பு கொண்டு பேசினால் போனை எடுப்பதில்லை எடுத்தாலும் சரியாக பதில் கூறுவதில்லை இன்று போய் நாளை வா என்று பிள்ளையார் சனிபகவானுக்கு கூறுவார் அதுபோன்று காட்பாடி டவுன் நில அளவையர் பிரசன்னாவும் கூறி வருவதாக தகவல் பொதுமக்களை நாளுக்கு நாள் மன உளைச்சலை ஏற்படுத்தி அலைய விடுவாராம் அதுவே மாவட்ட உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் தொடர்பு கொண்டு பேசினால் போதும் உடனே அவருக்கு பயந்து பணியை முடித்து விடுவாராம் பொதுமக்களின் ஆவணங்கள் சரியாக இருந்தாலும் எந்த வேலையும் செய்ய மாட்டாராம் பணம் கொடுத்தால் போதுமாம் உடனே பணி செய்து தருவதாக கூறி விடுவாராம் இவர் வாங்கும் சம்பளத்தைவிட லஞ்சமாக பெரும் தொகையை மாதாமாதம் ஈட்டி வருகிறாராம் காட்பாடி டவுன் சர்வேயர் பிரசன்னா இவரின் உறவினர்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்து உள்ளதாகவும் அசையா சொத்து அசையா சொத்துக்களையும் வாங்கி உள்ளதாக உடன் பணி புரியும் சர்வேயர் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன மேலும் காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட சில கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய அலுவலகங்களுக்கு செல்லாமல் சிட்டா, அடங்கல் ஏரிஸ்டர் போன்ற அரசு கணக்கை பார்க்காமல் சப் டிவிஷன் செய்து தருவதாக மனுதாரர்களிடம் ஆயிரக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக தகவல்களும் ஒருபக்கம் கசிந்த வண்ணம் உள்ளது இது சம்பந்தமாக மாவட்ட நில அளவைத்துறை ஏ டி அவர்களுக்கும் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர், சமீப காலங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அரசு அலுவலகங்களில் திடீரென சோதனை நடத்தி ஆவணங்கள் லஞ்சமாக பெற்ற பணங்களை கைப்பற்றி வருகின்றனர் மேலும் கையும் களவுமாக அலுவலர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் அதுபோன்று காட்பாடி தாலுகா அலுவலகத்தில் நில அளவை சர்வே செக்ஷனில் லஞ்சம் வாங்காமல் எந்த பணியும் செய்ய மாட்டார்கள் என்பது நாடறிந்த உண்மை ஆகிவிட்ட நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காட்பாடி டவுன் நில அளவையர் பிரசன்னா, சர்வே செக்ஷனில் திடீர் சோதனை நடத்த வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும், இது சம்பந்தமாக வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் குமரவேல் பாண்டியன் அவர்கள் காட்பாடி டவுன் நில அளவையர் பிரசன்னா மீது விசாரணை மேற்கொண்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்போறா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்