தமிகழகத்தில் இன்று பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளிகள் திறப்பு. சுகாதார ஆய்வாளர்கள் விழிப்புணர்வு தீவிரம்
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் 10 மாதங்களுக்குப் பிறகு இன்று பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளி .
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ& (10th Std &12th Std) மாணவிகளுக்கு. 410) நபர்களுக்கு கொரோனா & டெங்கு"விழிப்புணர்வு" தென்காசி சுருட்டை சுகாதார ஆய்வாளர் கே. பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது  உடன் இராஜேந்திரகுமார்., கிருஷ்ணமூர்த்தி சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டரை்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.